TN LOGO
TITLE HOME
MAP

NAMAKKAL DISTRICT PRESS RELEASE

  • 02-2012
  • 01-2012
  • 12-2011
  • 11-2011
  • 09-2011
  • 08-2011
29-01-2012
26-01-2012
18-01-2012

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு காப்பீட்டு அடையாள அட்டைகளை வழங்கினார்.

(1) DOWNLOAD                 (2) DOWNLOAD

நாமக்கல் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள மாவட்ட விளையாட்டு மையத்தின் மேம்பாட்டு பணிகளை மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள், மாண்புமிகு சட்டப்பேரவை துணைத்தலைவர் திரு.ப.தனபால் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

(1) DOWNLOAD

13-01-2012

டெக்ஸ்;கோ மூலம் அரசு போக்குவரத்து துறையில் தொகுப்பூதிய அடிப்படையில் பாதுகாவலர் பணிக்கு சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்ப';கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டம்

இந்திய விமானப்படையின் குருப் ஒ – தொழில்நுட்ப துறைகளுக்கு ஆள் சேர்க்கும் முகாம் கோயம்புத்தூர் நேரு ஸ்டேடியத்தில் 20.1.2012 அன்று நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.

10-01-2012
05-01-2012
26-12-2011

நாமக்கல் மாவட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு 28.12.2011 அன்று வருகை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்; திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் 58 நபர்களுக்கு ரூ.4.95 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

(1) DOWNLOAD

21-12-2011
19-12-2011

நாமக்கல் மாவட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக்குழு 21.12.2011 அன்று வருகை - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ஜெ. குமரகுருபரன்,இ.ஆ.ப அவர்கள் தகவல்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்; திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் 29 நபர்களுக்கு ரூ.3.87 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு ஓய்வூதிய திட்டங்களின்கீழ் 41 நபர்களுக்கு ஓய்வூதியத் தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

(1) DOWNLOAD                 (2) DOWNLOAD

18-12-2011

நாமக்கல் நாமகிரிதாயார் திருமண மண்டபத்தில் நேருயுவகேந்திரா சார்பில் நடைபெற்ற மாநில இளையோர் கலை விழாவினை மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து மாநில இளையோர் விருதுகளை வழங்கினார்.

(1) DOWNLOAD

நாமக்கல் மாவட்டம் மாரப்பநாயக்கன்பட்டி, ரங்கப்பநாய்க்கன்பாளையம், விட்டமநாய்க்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த 1007 குடும்பங்களுக்கு ரூ.51.75 லட்சம் மதிப்பிலான விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர்களை மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் வழங்கினார்.

(1) DOWNLOAD

சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த 791 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.13.05 லட்சம் மதிப்பிலான கல்வி சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் 276 மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகளையும் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் வழங்கினார்.

 

(1) DOWNLOAD                 (2) DOWNLOAD

16-12-2-11

நாமக்கல் டான்சி காட்சிக்கூடத்தினை மாண்புமிகு ஊரக தொழில்துறை மற்றும் சத்துணவு துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி விற்பனைக்கான பொருட்களை பார்வையிட்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

(1) DOWNLOAD

பள்ளிகளில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு மையங்களை மாண்புமிகு ஊரக தொழில்துறை மற்றும் சத்துணவு அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள், மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

(1) DOWNLOAD                 (2) DOWNLOAD

14-12-2011
05-12-2011
04-12-2011
02-12-2011

இராசிபுரம் சட்டமன்ற தொகுதி வடுகமுனியப்பம்பாளையம் ஊராட்சியில் 249 இல்லத்தரசிகளுக்கு பொன்குறிச்சி ஊராட்சியில் 446 இல்லத்தரசிகளுக்கும், மாட்டுவேலம்பட்டி ஊராட்சியில் 249 இல்லத்தரசிகளுக்கும் பொன்பரப்பிப்பட்டி ஊராட்சியில் 537 இல்லத்தரசிகளுக்கும் என மொத்தம் 1639 இல்லத்தரசிகளுக்கு ரூ.84.24 லட்சம் மதிப்பிலான இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர்களை மாண்புமிகு சட்டப்பேரவை துணைத்தலைவர் திரு.ப.தனபால் அவர்கள் வழங்கினார்.

(1) DOWNLOAD                 (2) DOWNLOAD

29-11-2011

நாமக்கல் மாவட்ட பேரூராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான அறிமுக பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பயிற்சி கையேட்டினை வெளியிட்டார்.

(1) DOWNLOAD                 (2) DOWNLOAD

 

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட சேதம் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் (சென்னை) திரு.எஸ்.முருகையா இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

(1) DOWNLOAD                 (2) DOWNLOAD

28-11-2011
24-11-2011

நாமக்கல் அருள்மிகு நாமகிரி அம்மன் திருமண மண்டபத்தில் மத்திய கைத்தறி ஜவுளி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல்துறை இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கைத்தறிக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து ரூ.5.40 லட்சம் மதிப்பிலான நிதி உதவிகளை வழங்கினார்.

(1) DOWNLOAD                 (2) DOWNLOAD

22-11-2011
21-11-2011
20-11-2011
15-11-2011
13-11-2011

நாமக்கல் சட்டமன்ற தொகுதி சின்னபெத்தாம்பட்டி ஊராட்சியில் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் 254 இல்லத்தரசிகளுக்கு ரூ.13 லட்சம் மதிப்பிலான விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர்கள் மற்றும் 235 நபர்களுக்கு ரூ.67.72 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும் வழங்கினார்.

IMAGE1

12-11-2011
11-11-2011
10-11-2011
08-11-2011

17-09-2011
நாமக்கல் மாவட்ட ஆட்சியரக கருத்தரங்க கூடத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் சமூக நலத்துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமணத் திட்டத்தின்கீழ் 250 நபர்களுக்கு ரூ.88.25 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவியும் மற்றும் திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் 1 கிலோ தங்கத்தினையும் வழங்கினார்.
12-09-2011

12-09-2011 மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப.இ அவர்கள் மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ.20.36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

11-09-2011

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருள்மிகு காளியம்மன் திருக்கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டத்தினை மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் திரு.பி. தங்கமணி அவர்கள் தொடங்கி வைத்தார்.

10-09-2011

10.9.2011 நடைபெற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கான கல்விக்கடன் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப.இ அவர்கள் பார்வையிட்டு ஆய்வு

28-08-2011

நாமக்கல் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் சார்பில் 3 நபர்களுக்கு இலவச சலவைப் பெட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஊராட்சிஒன்றியம் த.வீரப்பம்பாளையம் கிராமத்தில் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாமினை மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் துவக்கி வைத்து சிறந்த கன்றுகள் வளர்ப்போருக்கு பரிசுகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைப்பது குறித்து காவல்துறை, வருவாய்த்துறை உள்ளாட்சி அமைப்புகள், சுற்றுச்சூழல் துறை, சிலைகள், ஊர்வலக் குழுவினர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

19-08-2011

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

08-08-2011

நாமக்கல் மாவட்டம் ஆலாம்பாளையம் தேர்வுநிலைப் பேரூராட்சி பகுதியில் ரூ.9.05 லட்சம் மதிப்பீட்டிலான புதிய கட்டிடங்களை மாண்புமிகு தமிழக வருவாய்த்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

05-08-2011

நலவாரியம் மூலம் அடையாள அட்டை பெற்றுள்ள திருநங்கைகளுக்கு அரசின் சலுகைகள் பெற்றுத் தரப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

04-08-2011

நாமக்கல் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலப்பணியாளர்களுக்கான வழிகாட்டும் திட்டம் குறித்த பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து இயலாநிலை மாற சமுதாயம் சார்ந்த மறுவாழ்வு கையேட்டினை வெளியிட்டார்.

நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் அவர்களது மற்றும் வாரிசுகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - 09.08.2011 அன்று நடைபெறவுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

02-08-2011

கொல்லிமலையில் இன்று (2.8.2011)நடைபெற்ற வல்வில்ஓரி விழா மற்றும் சுற்றுலா விழாவில் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் திரு. வி.கே. ஜெயக்கொடி அவர்கள் பல்துறைப் பணிவிளக்க கண்காட்சி மற்றும் வல்வில்ஓரி திருவுருவப்படத்தினை திறந்து வைத்து 2679 நபர்களுக்கு ரூ.2.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.